இது மல்லாந்து கிடக்கும் பாலைவனத்தில் உருவான அனலடிக்கும் அனுபவ’ கதை. அரைஜாண் வயிற்றுக்காக வீட்டையும், நாட்டையும் பிரிந்து மணல் காட்டுக்குப் போய் அகப்பட்டு’கொண்ட நஜீப் ஸ்பரிசம், வாசனை, அன்பு, ஆசை என்ற மனித நிலைகளை முற்றிலுமாகப் பறிகொடுத்துவிட்டு ஆட்டுக்கிடையில் ஒரு ஆடாகவே மாறிப்போன அவலம் மனம் கசியச் செய்கிறது. 2010 கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்நாவல் வித்தியாசமான ஒரு வாசக அனுபவத்தை தருகிறது.
| Specification | |
|---|---|
| Brand: | Uyirmmai |
| Product Code: | AFY4180 |
| Reward Points: | 3 |
| Availability: | In Stock |
| General | |
| Format | Book |
| Author | Penyamin |
| Language | Tamil |
| Binding | Paperback |
| Publisher | Uyirmmai |
600024.com Store © 2013